Colombo, CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களிற்கான சாவுமணி

பட மூலம், AP Photo/Eranga Jayawardena via Yahoo News உத்தேசிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் இலங்கையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களிற்கான சாவுமணியாகும். அரசியல் தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் தேர்தல் பரப்புரைகள் பற்றி ஒரு தசாப்த வருடங்களுக்கும் மேலான  ஆய்வு, 20ஆவது திருத்தம், அதன் தற்போதைய வடிவில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, ஜனநாயகம்

அப்படி என்ன இருக்கிறது வழிகாட்டல் குழுவின் அறிக்கையில்?

பட மூலம், Constitutionnet புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது சூடுபிடித்துவருகிறது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் அனைத்தும் யோசனைகள் என்ற போதிலும் இதுவே இறுதி அறிக்கை என்ற ரீதியில் அடிப்படைவாதிகளும் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம்

சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை

பட மூலம், Constitutionnet இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

சுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்

பட மூலம், sky News ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

தேரர்களே “வாழ்வதற்குள்ள உரிமை” வேண்டாமா?

பட மூலம், Eranga Jayawardena Photo, Huffingtonpost புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல் 2015ஆம் ஆண்டே ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான குழு நாடுமுழுவதுமாகச் சென்று அரசியலமைப்பு தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை அறிந்துகொண்டது. அவ்வாறு மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் அறிக்கையாக…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

பட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு வருமா?

பட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா?

படம் | ColomboGazette சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர்…