Agriculture, Economy, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி மத்தியில் விவசாய உற்பத்தியும் உணவு இறைமையும்

பட மூலம், Pinterest இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீனமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் விமானப்போக்குவரத்து, நட்சத்திர விடுதிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் போன்றவற்றின் நுகர்ச்சிக் கலாச்சாரம் மேலோங்கியிருந்த நிலையில் தற்போதைய கொவிட்-​19 நெருக்கடி அடுத்த வேளை உணவிற்கு பருப்பு உள்ளதா, வெங்காயம் உள்ளதா என்று உயிரியின் அடிப்படைத் தேவையான…

Agriculture, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, Wildlife

இலங்கையின் சங்கடங்கள்

பட மூலம், Dinuka Liyanawatte Photo, France24 கோட்டபாயவின் வரலாறு மற்றும் அவரது எண்ணப்பாடுகள் எப்படியானதாக இருந்தபோதிலும் தனக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத என அனைவருக்குமான ஜனாதிபதியாக தனது ஆட்சிக்காலத்தில் செயற்பட வேண்டியிருக்கின்றது. தனக்கு வாக்களித்தவர்களை மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களைக் கூட தனது மக்களாகக் கருதி…

அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…

கட்டுரை, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

வாழ்வாதாரம் இன்றி வாழும் வடக்கு மக்கள்

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்களை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பில் பெரிதும் வெற்றிடமே வடக்கில் உணரப்படுகின்றது. வடக்கின் இன்றைய நிலையினைப் பெருத்தளவில் ஒரு பகுதியினர் ஏலவே மேற்கொண்ட தொழில் முயற்சிகளை யுத்தத்தின் அழிவுகளால் இழந்துள்ளனர். மறு தரப்பினர் தொழில்களை நாடவேண்டிய தேவையிருந்தும் அதற்கான வழிவகைகள் இன்றி…

அடையாளம், அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு, விவசாயம்

மெழுகுச் சிலைகளுக்கென்று அரசியல் இல்லை

படம் | telegraph தமிழர்களுக்கு இப்போது யார் தேவை? நல்ல நிர்வாகியா? நல்ல அரசியல்வாதியா? என்கிற கேள்வியை கடந்தவார ‘வடக்கு அரசியல்’ எழுப்பியிருந்தது. இதற்கு கேள்வி மாதிரியான பதிலையே உடனே வழங்கிவிட முடியும். வடக்கில் நல்ல நிர்வாகி அரசுக்குத் தேவை. நல்ல அரசியல்வாதி தமிழர்களுக்குத்…

கட்டுரை, வடக்கு-கிழக்கு, வறுமை, விவசாயம்

அதிக கவனத்திற்குரிய சவாலாக மாறியுள்ள வடக்கின் விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்

படம் | oxfam வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது சிக்கல் மிக்க நிலைக்குள் சென்றுள்ளது. வடக்கில் பருவமழை பொய்த்துப் போனதனால் தண்ணீரின்றி நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. இதன் நட்டத்தினை குறிப்பாக விவசாயிகள் இன்று சுமந்து நிற்கின்றனர். இவ்வாறாக விவசாயிகள் எதிர்கொண்டுள்ள சுமை, எதிர்வரும்…