அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா?

படம் | Dinuka Liyanawatte/Reuters,  DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

இனப்பிரச்சினையும் ஜெனீவா மனித உரிமை பேரவையும்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பாத மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்போம் என உறுதியளிக்கின்றது. அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட சர்வதே நாடுகளும் அந்த உறுதிமொழியை நம்புகின்றன. இந்த அரசு…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

13ஆவது திருத்தமும் விக்னேஸ்வரனின் வெளிநாட்டுப் பயணமும்

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Thehindu இனப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன்…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு, வௌியுறவுக் கொள்கை

ராஜதந்திரப் போர் எனப்படுவது பின்நோக்கிப் பாய்வதல்ல…

படம் | AP PHOTO/Eranga Jayawardena, Firstpost இந்தியப் பிரதமரை கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13ஆவது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

இந்தியா சொன்னது என்ன?

படம் | Thehindu நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டடைப்பின் புதுடில்லி விஜயம் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது. இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணை தமிழ்நாட்டில் நடைபெறுமா?

படம் | Lakruwan Wanniarachchi/AFP/Getty Images, Aljazeera சர்வதேச விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த விசாரணை தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதில் இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. சாட்சியமளிப்பவர்கள் யார்? என்னென்ன விடயங்கள் பேசப்படுகின்றன போன்ற தகவல்களை தமது இராஜதந்திரிகள் மூலமாக…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மோடி – 13 | ஜெயலலிதா – தனிநாடு | கூட்டமைப்பிடம் – ?

படம் | Nation ஜெயலலிதா – மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிரதேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஜனாதிபதியும்…

இந்தியா, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும்

படம் | Asiantribune சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம்…