150 YEARS OF CEYLON TEA

70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”

“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம். 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு…

கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?

பட மூலம், asianews விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட…