ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

மூதூர் ஏ.சி.எப். படுகொலை; 11 வருடங்கள்

பட மூலம், Sri Lanka Guardian மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை…