கலை, காலனித்துவ ஆட்சி, சினிமா, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சுமதியின் ‘இங்கிருந்து’

பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் நாடகவாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி. சுமதி சிவமோகன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் முழுநீளத்திரைப்படம் ‘இங்கிருந்து’. ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10ஆவது…