ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், மன்னார், மன்னார் மனித புதைக்குழி, யுத்த குற்றம்

“இராணுவம் அறியாமல் மன்னார் புதைக்குழி சம்பவம் நடந்திருக்காது” – மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்

படம் | Reuters இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு படகு மூலம் தப்பியோடுவதற்காக சென்ற மக்களை ஒரேயடியாக கொன்று அங்கு புதைத்திருக்கலாம் என நாங்கள் எண்ணுகிறோம். ஆனால், எந்த காலப்பகுதியில் நடந்தது என்பதை நாங்கள் அறியவில்லை. விடுதலைப்புலிகளுடனான மோதலில் வென்று அவர்களை அங்கிருந்து கலைத்துவிட்டு நெடுங்காலமாக இராணுவத்தினரே…