HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, அடையாளம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல

பட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள்.  2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற பேச்சும் சிங்கள இனவாதிகளும்

பட மூலம், Colombo Telegraph விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சந்தர்ப்பம் அல்லது அதற்குத் தேவையான அரசியல் வெளி சிங்கள இனவாதத்தின் அச்சமூட்டும் கனவாக இருந்துவருகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வேண்டுமென்றே தவிர்ப்பதற்காக இனவாதிகள் அச்சத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. விஜயகலாவின் அரசியல் பக்குவமற்ற…

கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா?

படம் | Thomson Reuters ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி…

கொழும்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா?

படம் | SrilankaBrief இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர்….

ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

மாவீரர்தின அரசியல்

படம் | Tamil Guardian  2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…

அடிப்படைவாதம், இனவாதம், ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

நல்லிணக்கத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து CPA கவலை

படம் | Hiru News இலங்கையின் மத மற்றும் இன ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய சம்பவங்கள் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அங்கவீனமுற்ற படையினரை சிலர்…

இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மீண்டும் பழையபடி…

படம் | Selvaraja Rajasegar Photo (Mobile) மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடா…

அடிப்படைவாதம், அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு

படம் | STRATFOR புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…