அடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்

இரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்

படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…

அரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காலனித்துவ ஆட்சி, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

புகைப்படங்களூடாக 2017

Photos by Selvaraja Rajasegar 2017ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிப்புக்குள்ளான பெண்களின் குரல்கள், சூழல் பாதுகாப்புக்காகப் போராடி சுட்டுக்கொல்லப்பட்ட கேதீஸ்வரன், புதிதாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள், காணாமலாக்கப்பட்டவர்களின்…

ஆர்ப்பாட்டம், ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“சலுகைகள் வேண்டாம்; நீதி வேண்டும்!”

சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு இன்றோடு 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் அருகில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட தராக்கி எனப்படும் சிவராம், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் இலங்கை நாடாளுமன்றம் அருகில்…

அரசியல் கைதிகள், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் தமிழர் அரசியலில் இன்னுமொரு முள்ளிவாய்க்காலா?

படம் | Selvaraja Rajasegar Photo தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தோர் தமது அடிப்படைத் தேவைகளுக்காகவும் விடுதலையை வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை கடந்த காலங்களில் நடத்தினர். இப்போராட்டங்கள் அகிம்சை வழியிலான உணவு மறுப்பு பேராட்டமாகவும் கவனயீர்ப்புப் போராட்டமாகவுமே நிகழ்ந்தன. பலப்…

ஆர்ப்பாட்டம், காணாமல்போதல், கொழும்பு, சித்திரவதை, சினிமா, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இராணுவ பிரசன்னம்: வடக்கு – கிழக்கு மக்களின் வாக்களிப்பு வீதத்தை குறைக்க முயற்சி!

நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன். விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு…

ஆர்ப்பாட்டம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

மக்கள் மயப்படாத ஆர்ப்பாட்டங்கள்!

படம் | Vikalpa Flickr கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களும், தெற்கிலுள்ள சில ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும்சேர்ந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். சுமாராக 150இற்கும் 200இற்கும் இடையிலான தொகையினர் இதில் கலந்துகொண்டார்கள். சில அரசு சார்பு ஊடகங்கள், கொழும்பை…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஆர்ப்பாட்டம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

இருந்தும் இல்லாத நிலை; இலங்கையின் மனித உரிமைகள்

படம் | Eranga Jayawardena /AP, photoblog.nbcnews ஜெனீவாவில் இருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகவிருக்கின்ற குழுவினர்தான் அதன் தூதுவர்கள் எனக் கூறப்படும் Special Rapporteurs ஆவார்கள். Rapporteurs என்பது ஒரு பிரெஞ்சுப் பதமாகும். விவாதித்துத் தீர்மானம் எடுக்கும்…

ஆர்ப்பாட்டம், கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம்

ரப்பிற்கு எதிராக அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ரப்பின் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக தேசிய ஒழுங்கமைப்பு ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இன்று காலை 10.30 மணியளவில் பௌத்த பிக்குகள் சகிதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை…