6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா?

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…

6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கலாசாரம், கலை, கல்வி, கவிதை, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நாடகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன்

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத்திறனை இழந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன். “புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வெளி இருக்கிறதென்பது உண்மைதான். அரங்கை (Theatre) இப்போது…

இளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

தர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்!

“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்?” “ஏன் மிஸ், பிழையோ?” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்?” “எது மிஸ்?” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன்? “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்? “ம்ம்……

அபிவிருத்தி, இளைஞர்கள், கட்டுரை, கம்போடியா, கல்வி, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி

கம்போடியா; பின்பற்றுவோம்!

படம் | Paula Bronstein/Getty Images, Globalnews பேரழிவுக்கு எங்களது இனம் உட்பட்டதாலோ என்னவோ எந்த நாட்டிலும் பேரழிவுக்கு உட்பட்ட இனம் எவ்வாறு மீண்டு எழுந்திருக்கின்றது என்பதை அவதானிப்பதில் எனக்கு விசேடமான ஆவல். இவ்வாறுதான் கம்போடியாவிற்குச் சென்றிருந்தபோதும் அதன் போராட்ட வரலாறுகள் பற்றியும், இப்போது…

இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கல்வி, தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மொழி, யாழ்ப்பாணம்

ஏடன் தோட்டமும் ஏழாம் வகுப்பு பிள்ளையளும்

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews மாலை நேரமொன்றில் ஏழாம் வகுப்பு பிள்ளையளுக்கு E.C.Brewer எழுதிய Little things என்ற ஆங்கில கவிதையை விபரித்துக்கொண்டு இருந்தன். சிறுகச்சிறுக சேர்க்கப்படும் நேசமே பேரன்பை உருவாக்கும் என்பதை சொல்லிச்செல்லும் கவிதையது. அதன் இறுதி வரிகள் இவ்வாறு முடியும்….

அடையாளம், இளைஞர்கள், கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள்

படம் | Fotostation யாழ்ப்பாணத்தின் பக்கத்தில் ஒரு மினி நகரம் தான் திருநெல்வேலி. செல்லமாக தின்னவேலி என்று அழைப்பார்கள். இங்கே மிடில் கிளாஸ்தான் ஆதிக்கம் அதிகம். பெரும்பாலும் வியாபாரிகள், அரச உத்தியோகத்தர்கள், வங்கிகளின் மற்றும் தனியார் கம்பனிகளின் கொத்தடிமைகள் என்று நகரமே பரபரப்பாகதானிருக்கும். ஸ்பெஷலாக…

5 வருட யுத்த பூர்த்தி, அடையாளம், இனப் பிரச்சினை, இளைஞர்கள், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வறுமை

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில்…

படம் | Buddhika Weerasinghe, Getty Images/ via: Groundviews இன்றுள்ள நெருக்கடி நிலையில் இருந்து தமிழரை மீட்க வலுவான கருத்துருவாக்கமும், அதற்கான தலைமைத்துவமும் அவசியம். இலங்கை என்ற அழகிய தீவில் இடம்பெற்ற நீண்ட குடியியல் யுத்தம் தணிந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக்…

இளைஞர்கள், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யாழ்ப்பாணம்

சுதந்திரத்தின் வன்முறை

படம் | அஞ்சலோ சமரவிக்ரம, demotix (இந்த கட்டுரை எல்லா தரப்பிற்கும் ஆனதல்ல, யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கானது) “நெஞ்சுப் பகுதி வற்றி அங்கே அப்படி ஒன்றில்லை, இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பதை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தேன், கைகளில் செம்மண்…