Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, REPARATIONS, TRANSITIONAL JUSTICE, இழப்பீடு, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

காணாமலாக்கப்பட்டோரைத் தேடுதல்: தொடரும் துயரின் ஒரு சாட்சி

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…

இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு, வறுமை

வெடிகுண்டு கிராமம்!

படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும்…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம்

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை அவசியம்

படம் | BBC தென்னிலங்கையின் ஹிக்கடுவைப் பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது பெளத்த பிக்குகள் தலைமை வகித்த குண்டர் குழுக்களால் கடந்த ஞாயிறு காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வணக்க ஸ்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் வரிசையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தற்போது இலக்காகியுள்ளன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

ஜெனீவா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் பொறுப்புக்கூற வேண்டும்?

படம் | lankanewspapers இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கு முரணான, இயற்கை உரிமைகளுக்கு மாறான சில சரத்துக்களைப் பற்றி பேசினால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மாத்திரமல்ல ஐக்கிய தேசிய கட்சியும் அதற்கு பொறுப்பு…

இளைஞர்கள், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யாழ்ப்பாணம்

சுதந்திரத்தின் வன்முறை

படம் | அஞ்சலோ சமரவிக்ரம, demotix (இந்த கட்டுரை எல்லா தரப்பிற்கும் ஆனதல்ல, யுத்தத்தின் பின் உருவாகியிருக்கும் புதிய இளைய தலைமுறைக்கானது) “நெஞ்சுப் பகுதி வற்றி அங்கே அப்படி ஒன்றில்லை, இடுப்பு ஒடிந்து விழுந்திருப்பதை அப்போது தான் முதன் முறையாகப் பார்த்தேன், கைகளில் செம்மண்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், யுத்த குற்றம்

அச்சுறுத்த வரும் போர்க்குற்ற விசாரணைகள்: மிலோசவிச் கற்றுத் தந்த பாடம்

படம் | ibtimes பட விளக்கம் | ஜூ லை 10, 2011, சேர்பெனிக்கா அருகே, பொட்டோகரி நினைவு மையத்தில் ஒரு பெரும் சவ அடக்கத்துக்காக தயார் செய்யப்பட்ட பிரேதப் பெட்டிகள் முன்பாக பெண்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவின்…

LLRC, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், விதவைகள்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெண்களுக்கான பக்கங்கள்

படம் | Vikalpa flickr 1978 இன் 4ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டம், 1981 இன் 8ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு 2010…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, மீள்நல்லிணக்கம்

வட மாகாண சபையில் தோன்றியுள்ள பனிப்போர்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம் வடக்கு மக்கள் மாகாண சபைகளை எதற்காகத் தெரிவுசெய்தார்களோ அதற்கான குறைந்தபட்ச விடயங்களையும் ஈடேறவிடாது அரசு முட்டுக்கட்டையைப் போடுவதுடன் நல்லிணக்கத்திற்குப் பதிலாக பலப்பரீட்சை ஒன்றை நடத்தி தன் பலத்தினை நிரூபிக்கின்றது. இது மாகாண சபை மீதான மக்களின்…