Colombo, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம்

புதிய ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கருமங்கள்

பட மூலம், இணையம் எமது அரசாங்கமுறை குறித்து நிலவி வரும் தப்பெண்ணம் எதிர்கால அதிகார அத்துமீறல்கள் மற்றும் அரசியல் யாப்பிற்கு எதிரான செயற்பாடுகள் என்பவற்றை நோக்கிய முதலாவது படியாக இருந்து வர முடியும். இலங்கை 2019 நவம்பர் 16 ஆம் திகதி ஒரு புதிய…

CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம்

அநாதையாக இருக்கும் சோபித்த தேரரின் பிள்ளை

பட மூலம், Aluth Piyapath நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் என்ற வியடமானது தற்போது பெற்றவர்கள் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தக் கோஷத்தை வளர்த்தெடுத்த பல தாய்மாறும் தந்தையர்களும் இருந்தனர். முதலில் இந்த விடயம் தொடர்பில் நாட்டுக்கு கூறியவர் கலாநிதி என்.எம்.பெரேரா. அன்று அவருக்கு…

CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி: சில அபிப்ராயங்கள்

பட மூலம், FIRSTPOST 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, ஜனநாயகம்

அப்படி என்ன இருக்கிறது வழிகாட்டல் குழுவின் அறிக்கையில்?

பட மூலம், Constitutionnet புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மீதான விவாதம் தற்போது சூடுபிடித்துவருகிறது. அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் அனைத்தும் யோசனைகள் என்ற போதிலும் இதுவே இறுதி அறிக்கை என்ற ரீதியில் அடிப்படைவாதிகளும் மஹிந்த…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

‘வியத்மக’வின் பாசிச போக்கு…

பட மூலம், Youtube புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என ‘வியத்மக’வின் அறிவார்ந்த நபரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தைரியமாக தெரிவித்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கு அப்பாற்பட்டு, அந்த அமைப்பில் இருக்கும் சில அறிவார்ந்த நபர்களுக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம்

சம்பந்தனால் சிங்கள இராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியுமா?

பட மூலம், president.gov.lk புதிய அரசியலைப்பு தொடர்பான விவாதத்திற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், பௌத்த மாகாசங்கத்தினர் இந்த அரசியல் யாப்பு முயற்சிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கின்றனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களை இணைக்கும் காரக மகா சங்கமே இந்த அறிவித்தலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, தற்போதிருக்கும் அரசியல் யாப்பே…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம்

சிக்கலடைந்துள்ள இலங்கை அரசியல் யாப்புக்குழுவின் இடைக்கால அறிக்கை

பட மூலம், Constitutionnet இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்கள் இடம்பெற வேண்டும் என பல வருடங்களாகப் பேசப்பட்டது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தால் 2016 மார்ச் மாதம் 09ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

பட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

சுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும்

பட மூலம், sky News ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…