இந்தியா, கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்  போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நேர்க்காணல், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

ரூபா 2,500: ஒரு கண்துடைப்பு நாடகம்

படம் | DALOCOLLIS “இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான்…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் மக்களுக்கான பாதயாத்திரை ஒன்றை தமிழர் தலைமையால் முன்னெடுக்க முடியாதா?

படம் | THARAKA BASNAYAKA Photo சிங்கள பெரும்பான்மைவாத அரசியலில் ‘பாதயாத்திரை’ என்பது ஆட்சியை அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. 1957இல் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து அப்போது ஜக்கிய தேசியக் கட்சியின் பலமான நபரான…

Featured, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையும்: கொழும்புக்கான ஒரு பாடம்

படம் | UN News Centre இலங்கையைப் பற்றி மனித உரிமை ஆணையாளர் ஸெயிட் அண்மையிலே விடுத்த வாய் மூல அறிக்கை தொடர்பாக எழுந்த செயற்பாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சுவாரஸ்யமானதோர் இயங்குநிலையை ஒளிர்வித்துக் காட்டியுள்ளது. அதாவது, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

“எமது வீட்டில், கிராமத்தில் நல்லாட்சி ஹோட்டல் நிர்மாணிக்கட்டும்”

படம் | VIKALPA பல வருடங்களாக தங்களுடைய சொந்த நிலங்களைக் கோரி போராடிவரும் பாணம மக்களின் நில மீட்புப் போராட்டத்திற்கு இன்னும் முடிவுகிட்டவில்லை. நல்லாட்சி அரசாங்கமாவது தங்களுக்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்புடன் பாணம, சாஸ்த்ரவெல பகுதியில் மட்டும் தங்கியிருக்கும்…

அரசியல் கைதிகள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

#நிமலரூபன் #டெல்றொக்‌ஷன் கொலை: விசேட ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்

படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR தமிழ் மக்களுக்கும் தெற்குக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசாங்கம் விரும்புவதாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளான நிமலரூபன் மற்றும் டெல்றொக்‌ஷன் பாதுகாப்புத் தரப்பினால் கொலைசெய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடாத்த விசேட…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பொய்யாகிப்போன ஜனாதிபதியின் உறுதிமொழி

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் 25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம்…

அம்பாறை, இடம்பெயர்வு, கட்டுரை, காணி அபகரிப்பு, குடிநீர், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

நல்லாட்சியின் பிடியில் ஒரு சிங்கள கிராமம்

 படம் | Vikalpa முடிவில்லாத காணிப்பிரச்சினை. அதனால்தான் என்னவோ முடிவில்லாத பயணம்… நான் மீண்டும் பாணம கிராமத்துக்குச் சென்றேன். கொழும்பிலிருந்து 9.30 மணிக்குப் புறப்பட்ட பஸ் அதிகாலை 4 மணிக்கு பொத்துவில் வந்தடைந்தது. எப்படியாவது பாணம போய் ஆகவேண்டும். பாணம கிராமத்துக்கு பஸ் எத்தனை…

அநுராதபுரம், கட்டுரை, காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கணவரைக் கேட்டால் வீடு தரும் நல்லாட்சி!

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa அனுராதபுரத்தைச் சேர்ந்த மயூரி இனோகா ஜயசேன மூன்று பிள்ளைகளின் தாயாராவார். 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட இவர் பின்னர் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் விடப்பட்டிருந்தார். காணாமல்போயுள்ள…