Economy, HUMAN RIGHTS, RIGHT TO INFORMATION, பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

RTI: அம்பலமானது தொழிற்சங்கங்களின் சந்தா விவரம், கணக்கறிக்கையை தரமறுத்த தொழில் திணைக்களம்

பட மூலம், Selvaraja Rajasegar மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக ‘மாற்றம்’ தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் தமிழ் மொழி மூலம் தகவல்கள் கோரியிருந்தது. அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள்…

Gender, HUMAN RIGHTS, Identity, RELIGION AND FAITH, அடையாளம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பெண்கள் கத்னா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு

பட மூலம், Selvaraja Rajasegar இலங்கை முஸ்லிம் சமூகம் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியாக‌ மிகப்பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கும் இக்கட்டத்தில் இவ்வாறானதொரு தலைப்பு அவசியமானதா? என்ற கேள்வி எழுவது இயல்பானது. இத்தலைப்பு ஏன் முக்கியம் பெறுகின்றது என்பதை பின்வரும் அடிப்படை காரணங்களினூடாக புரிந்துகொள்ள…

Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)

5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பொதுப்போக்குவரத்தில் பெண்கள்

பட மூலம், SrilankaMirror “பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். துஷ்பிரயோகங்களை…

அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

அடையாளம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

சைபர் வன்முறையை எதிர்கொள்வதற்கான எதிர்ப்புணர்வை கட்டியெழுப்புதல்

படங்கள் – தெசான் தென்னக்கோன் கைகளை இடுப்பில் வைத்து அவர் கமராவிற்கு போஸ் கொடுக்கிறார், அவர் உறுதியானவராக காணப்படுகிறார். அவரது பார்வை தூரத்தில் பதிந்துள்ளது, அவரைப் பார்த்து அந்தக் குழுவில் உள்ளவர்கள் சத்தமிடுகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சூழல் இனிமையானதாகவும் ஆதரவளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஐந்து…

இளைஞர்கள், சிறுவர்கள், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், யுத்த குற்றம்

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

பட மூலம், @uthayashalin சிரியாவில் 2011 முதல் நடந்துவருகின்ற உள்நாட்டுப்போரில் அனேக மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அனேகர் இடம்பெயர்ந்துள்ளார்கள். தற்போதும் யுத்தம் தொடர்ந்தவண்ணமிருக்கையில் கடந்த சில நாட்களாக யுத்தம் உக்கிரமடைந்திருப்பதுடன் தடைசெய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியமையால் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலநூற்றுக்கணக்கான அப்பாவிச் சிறுவர்…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…

ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

அரசியலமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் நிலைப்பாடு

பட மூலம், Youtube இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்….