அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்

பட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்

படம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…

அடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்

இரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்

படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…

காணி அபகரிப்பு, ஜனநாயகம், தற்கொலை, பெண்கள், மனித உரிமைகள், வறுமை

புற்றுநோய் மருத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும்…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…

அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், வறுமை

ராஜபக்‌ஷ பறித்த பாணம காணிகள் ரணில் – மைத்திரி கைகளில்

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பாணம பகுதியில் விசேட அதிரடிப் படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மட்டுமே இருந்தன. சுற்றிவர விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்தபோதிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் பாணம மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை. போரின்…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

கத்தோலிக்கத் தமிழ்க்கிராமமான முள்ளிக்குளம் புதிய ஆயரின் வருகையால் விடுதலைபெறுமா?

பட மூலம், மரிசா டி சில்வா மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாக கடற்கரையோரத்தில் மன்னார் பட்டினத்திலிருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் கடற்கரையோரமாக முள்ளிக்குளம் என்ற கத்தோலிக்கத் தமிழ்க்கிராமம் இடஅமைவு பெற்றுள்ளது. 1990 இல் இராணுவ நகர்வு ஒன்றின் காரணமாக சுமார் 300க்கும் அதிகமான…

அம்பாறை, இடம்பெயர்வு, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

(படங்கள்) அமைச்சரவை தீர்மானத்துக்கு 853 நாட்கள்…

பட மூலம், Selvaraja Rajasegar மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலப்பகுதியில் ஆயுதம் தரித்த குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது வீடுகளைத் தீக்கிரையாக்கி, பூர்வீக நிலங்களில் இருந்து விரப்பட்ட பாணம மக்கள், நல்லாட்சியின் கீழும் இன்னும் நிலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம்…

கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நினைவேந்தலும் நிலைமாறாத அச்சுறுத்தலும்

படங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…

அடையாளம், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

“2 ஏக்கர் நிலம்; ஏன் தரமுடியாது?”

அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை…