Agriculture, Environment, HUMAN SECURITY, Wildlife, சுற்றாடல், விவசாயம்

யானைவேலியால் விகாரைக்கு மட்டுமா பாதுகாப்பு? கிராமத்திற்கு இல்லையா?

பட மூலம், JungleDragon உலகின் வனஜீவராசிகள் வளத்தினைப் பாதுகாக்கின்ற நாடுகளுள் முன்னிலை வகிக்கும் நாடு இலங்கையாகும். வனஜீவராசிகள் வளம் தொடர்பிலான கலந்துரையாடலில் முதலில்வரும் தலைப்புக்களை அட்டவணைப்படுத்தினால் “காட்டு யானைகள்” விசேட தலைப்பாக காணப்படும். வலயத்தின் காட்டு யானைகள் (Elephant Maximus) எண்ணிக்கையில் 10% வீதம்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, சுற்றாடல்

யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை

பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன.   புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…

கட்டுரை, குடிநீர், குருநாகல், கொழும்பு, சர்வதேசம், சுற்றாடல், மனித உரிமைகள்

நோர்வே Jiffy பல்தேசிய கம்பனிகளின் பிடியில் இலங்கை சுற்றுசூழல்

கடந்த சில வாரங்களாக இலங்கையின் சுற்றுச் சூழல் மாசடையச் செய்வதில் பல்தேசிய கம்பனிகளின் பாத்திரம் குறித்து சர்ச்சைக்குரிய பல விடயங்கள் ஊடகங்களில் பதிவாகி வருகின்றன. அதிகமாக சிங்கள ஊடகங்களில் இவை பதிவு செய்த அளவுக்கு தமிழ் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஏற்கெனவே, ரத்துபஸ்வல பகுதியில் தண்ணீரில்…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா கோலா சம்பவம்: அடுத்த ‘பிளச்சிமட’ நாங்களா?

படம் | KILLERCOKE ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக…

அபிவிருத்தி, குடிநீர், கொழும்பு, சுற்றாடல், பொருளாதாரம்

கொகா-கோலா: குடிநீர் அசுத்தப்படுத்தியமை தொடர்பாக மன்னிப்பு கோரல் மற்றும் இழப்பீடு வழங்கல்

படம் | The Nation இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மூலமாக உள்ள களனி கங்கையில் டீசல் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 17ஆம் திகதி 2015 அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக வணிகத் தலைநகரமான கொழும்பு உட்பட இலங்கையின் பல…