இலக்கியம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கையில் வேறு மகள்கள் இல்லையா?

பட மூலம், PMD News ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பாக ‘ஜனாதிபதி அப்பா’ என்ற தலைப்பில் அவரது மகள் சத்துரிகா சிறிசேன எழுதிய நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. ### “அப்பாவை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்…

6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு

(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா?

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…

இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….