அடையாளம், ஊடகம், கட்டுரை, கருத்துக் கணிப்பு, சர்வதேசம், ஜனநாயகம்

பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு – மாறப்போகும் உலக ஒழுங்கு

படம் | THE INDEPENDENT ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால…

கருத்துக் கணிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

போரின் இறுதிகட்ட உரிமை மீறல்கள்: உள்நாட்டுப் பொறிமுறை – 47.3%, சர்வதேச பொறிமுறை – 9.2%

படம் | TAMIL GUARDIAN இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம்

ஓஃப்லைன் விளைவு

2008ஆம் ஆண்டில் இருந்து நான் செய்வது போன்று தேர்தல் வன்முறை கண்காணிப்பின் போது ஒன்லைன் ஊடகத்தை கையாள்வதானது பிரச்சாரம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக வாக்காளர்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் விதம் பற்றிய உள்ளார்ந்த பார்வையை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி…

இளைஞர்கள், ஊடகம், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல்

மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஊழல் - முறைகேடுகள், கருத்துக் கணிப்பு, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள்

ஒன்லைன் கருத்துக் கணிப்பு முடிவுகள்: இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2015

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 5 கேள்விகள் முன்வைக்கப்பட்டு இணைய கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதன் நோக்கம் அரசியல் மற்றும் பிரதான பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் அபிப்பிராயங்களை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தல் தொடர்பில்…