Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

(VIDEO) “15 வருடங்களாக சிறையிலிருக்கும் மகனை விடுதலை செய்யுங்கள்”

“சிறையிலிருந்து சிங்கள சகோதரனுக்கு” என்ற தலைப்பிலான கவிதை நூல் தமிழில் வெளிவந்துள்ளது. அந்த நூலின் சிங்களப் பொருளை கூறுவதற்கு அப்பெண்மணி முயற்சித்தார். “சிறையிலிருந்து சிங்கள சகோதரர்களுக்கு”, எனது மகன் சிறையிலிருக்கும் பொழுது 2017ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் இது…” கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா பவளவள்ளி…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கண்டி, ஜனநாயகம், மனித உரிமைகள்

“கண்டிக்கு வெளியில் எதிரொலிக்காத கதைகள் இவை”

படம் மற்றும் கட்டுரை, Vikalpa‘ Ishara Danasekara “இது எனது மகளும் நானும் தினந்தோறும் உண்டியலில் சேர்த்த பணம். அலுமாரியில் இருந்தது. எந்தவொரு பணத்தாளையும் இப்போது தேடுவதற்கில்லை. இவை நெருப்பினால் அகப்பட்டு எரிந்தவை போக எஞ்சிய சில்லரைகளாகும். மூச்சை அடக்கிக்கொண்டு மெளனமாக அவர் தமது…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

இந்த பூமியே எமக்கு மருந்து! இரணைதீவு மக்கள் தொடர் போராட்டம்

படம் மற்றும் கட்டுரை மூலம், விகல்ப “அந்த நாட்களில் இந்தத் தீவிலிருந்து சுகவீனமடைந்து மருந்து எடுப்பதற்காக எவருமே வெளியில் சென்றதில்லை. நாங்கள் இத்தீவிலுள்ள எமது மருந்துகளாலேயே சுகப்படுத்திக் கொண்டோம். நாங்கள் அனைத்தையும் இங்கு பயிரிட்டோம். மருத்துவ மூலிகைகளிலிருந்து பழ மரங்கள், மரக்கறிகள் என அனைத்தையும்…

இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள்

“யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று…”

பட மூலம், Sampath Samarakoon “யார் சொன்னது நாங்கள் இங்கு இருக்கவில்லை என்று. வீடுகள் கட்டி, விவசாயம் செய்துவந்த இடத்தில் இப்போது நிலம் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது.” “இதோ இந்த இடத்தில்தான் என்னுடை வீடு இருந்தது. அப்படியிருக்கும்போது எங்களுடைய நிலம் இதுவல்லவென்று எவ்வாறு கூற…