HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?”

மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மகாசங்கத்தினரும் அஞ்சும் புனிதப் பசுவான இராணுவம்

Photo, BLOOMBERG “வரிகளை அறிமுகம் செய்து வைத்தல் அல்லது அவற்றை உயர்த்துதல் என்பவற்றிலும், இழக்கப்பட்ட அரச வருவாயை மீளப்பெற்றுக் கொள்ளும் விடயத்திலும் தொடர்ச்சியாக நிலவி வந்த செயல் முடக்க நிலை பொருளாதாரத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்ததுடன், அது ஒட்டுமொத்த…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை

“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

அநீதியான சட்டமொன்றின் மூலம் சீர்குலைக்கப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை!

பயங்கரவாதத் தடைச்சட்டம் அது அமுல் செய்யப்பட்டு வந்திருக்கும் பல தசாப்த காலங்களின் போது ஓர் அநீதியான சட்டம் என்ற விதத்திலும், தன்னிச்சையான ஒரு சட்டம் என்ற விதத்திலும் தொடர்ந்தும் கண்டனங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனுபவித்து வரும் துன்பம்…

DEVELOPMENT, DISASTER MANAGEMENT, RIGHT TO INFORMATION, அபிவிருத்தி, மனித உரிமைகள்

அனர்த்த முகாமைத்துவம்: இலங்கை ஏன் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கவேண்டும்

பட மூலம், CBS News 2017இல் கிரவுண்ட்விவ்ஸ் இலங்கையின் முன்கூட்டிய அனர்த்த எச்சரிக்கை முறைமை குறித்து அறிந்துகொள்வதற்காக பல தகவல் அறியும் உரிமை வேண்டுகோள்களை முன்வைத்தது (காலநிலை அவதான நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையம்). அவ்வேளை, அனர்த்த முகாமைத்துவத்தை கையாளும் பொறுப்புமிக்க பல…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, ஜனநாயகம், மனித உரிமைகள்

நீதித்துறையின் செய்தி: முதன்மையானவை அரசியலமைப்பும் ஜனநாயகமுமே

பட மூலம், The National தொடர்ச்சியாக இரு தருணங்களில் வெளியிட்ட தீர்ப்புகளின் மூலம்  நாட்டின் உச்சநீதிமன்றம், அரசமைப்பும் ஜனநாயகமுமே முதன்மையானவை என்ற வலுவான செய்தியை தங்களுக்கு இடையில் மோதலில் ஈடுபட்டிருந்த அரசியல் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளது. ஆபத்திற்குள்ளாகியுள்ள ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான இலங்கை மக்களின் போராட்டத்தின் போது…

Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

சபாநாயகருக்கு எழுதுங்கள்: வன்முறையில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான ஆவணம்

பட மூலம், Stuff இலங்கை நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையொன்றை 2018 மார்ச் 7ஆம் திகதி அங்கீகரித்ததுடன் 2018 ஏப்ரல் 15 முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஒழுக்காற்று விதிமுறைகளின் பிரிவு 8 நாடாளுமன்றத்தில் நல்லொழுக்கம் தொடர்பானது. ஏற்பாடுகளில் எவற்றையாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

அடையாளம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

சமத்துவமற்ற அரசியல் களம்

இலங்கையின் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 25 வீத கோட்டா முறைமையினை அமுல்படுத்தியமை வரவேற்கத்தக்க ஒரு நகர்வாகும். கடந்த பல வருடங்களாக பெண்கள் உரிமை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரசார செயற்பாடுகள், போராட்டங்கள் காரணமாக இந்த நிலையினை எட்ட முடிந்தது. இருந்த போதிலும்…

அடையாளம், ஆர்ப்பாட்டம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள்

இரணைதீவு: கடற்படையிடமிருந்து நிலத்தை மீளஎடுத்துக்கொண்ட மக்கள்

படங்கள்: விகல்ப மற்றும் ருக்கி பெர்னாண்டோ கட்டுரை: ருக்கி பெர்ணான்டோ 2018 ஏப்ரல் 23ஆம் திகதி காலை இரணைதீவின் இரு தீவுகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய 40 படகுகளில் பயணிப்பதற்கு தீர்மானித்தார்கள். கடற்படையினர் அவர்களது பகுதிகளை ஆக்கிரமித்திருப்பதால் 1992 முதல் அவர்கள் இரணைதீவிலிருந்து வெளியேறி…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, சுற்றாடல்

யால தேசியப் பூங்காவைப் பாதுகாப்பது எவ்வாறு – ஒரு மாற்று அணுகுமுறை

பட மூலம், Paradisebeachmirissa யால தேசிய பூங்காவிற்குள் புளொக் ஒன்று பற்றியும் அங்கு அளவுக்கதிமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது குறித்தும் அதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குழப்பமும் ஆபத்தும் ஏற்படுத்தப்படுவது குறித்தும் பலர் எழுதிவிட்டனர், பல கருத்துக்களும் வெளியாகியுள்ளன.   புளொக் ஒன்றிற்குள் வரும் ஜீப்களின் எண்ணிக்கையை 500…