அடையாளம், கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றும் வழி பிறக்குமா?

படம் | Selvaraja Rajasegar Photo வறுமையே வாழ்வானதே! வாழ்க்கையே வறுமையானதே! தலைவிரித்தாடும் வறுமைக்குதான் விடியலும் இல்லையா? காடுகளிலும் மலைகளிலும் கரைந்துபோகும் உழைப்புக்குதான் ஊதியமும் இல்லையா? கடவுளே எம்மீதும் கருணை கொள்வாயா? நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களின் தேசிய தினம் உலகலாவிய ரீதியில்…