கொழும்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

நீதி இல்லாமல் நிலைமாறுகால நீதியா?

படம் | SrilankaBrief இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர்….

Featured, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவாவும் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையும்: கொழும்புக்கான ஒரு பாடம்

படம் | UN News Centre இலங்கையைப் பற்றி மனித உரிமை ஆணையாளர் ஸெயிட் அண்மையிலே விடுத்த வாய் மூல அறிக்கை தொடர்பாக எழுந்த செயற்பாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சுவாரஸ்யமானதோர் இயங்குநிலையை ஒளிர்வித்துக் காட்டியுள்ளது. அதாவது, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும்: ராம் மாணிக்கலிங்கத்துக்கு ஒரு பதில்

படம் | HUTTINGTON POST இலங்கை தேசிய ஒற்றுமைக்கும் நல்லுறவுக்குமான ஜனாதிபதி அலுவலகத்தின் ஒரு அங்கத்தவரான ராம் மாணிக்கலிங்கம் அண்மையில் ஒரு கட்டுரையிலே தமிழரின் சுயாட்சி பற்றிய விடயம் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தினுள் முறைப்படுத்தப்படும் வரைக்கும், திரளான குற்றச்செயல்களையிட்ட பொறுப்புக்கூறலை இலங்கை முன்னுரிமைப்படுத்தக்கூடாதெனவும்,…

அரசியல் தீர்வு, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

நீதிக்கான பயணத்தின் இறுதிப்படியில் நாங்கள்!

படம் | விகல்ப இலங்கை பற்றி வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவிப்பதாய் உள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலே உயர்ஸ்தானிகர் செயிட்டால் ஐ.நா. அறிக்கை வெளியிடப்பட்டபோது நான் மனித உரிமைகள்…

இனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் செப்டெம்பர் 2015 பிரதான மைல்கல்!

படம் | DBSJeyaraj இலங்கை மீதான ஐக்கிய நாடுகளால் நடாத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. போரின்போது இரு தரப்பினராலும், போரின் பின்பு அரசாலும் இழைக்கப்பட்ட அநீதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிக்கை வெளியீடு ஒரு மாபெரும் வெற்றி….

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கைக்குள் நீதிப் பொறிமுறை இருக்கவேண்டியதன் அவசியம்?

படம் | US Embassy Colombo Official Facebook Page ஐக்கிய அமெரிக்க அரசின் இரு உயர் அதிகாரிகளான நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலினோவ்ஸ்கி ஆகியோரின் அண்மைய இலங்கை விஜயம் அது இடம்பெற்ற காலகட்டத்தை நோக்கினால் முக்கியமானதாகும். மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்…

இடம்பெயர்வு, இனவாதம், கட்டுரை, காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மிருசுவில் வழக்கு: சட்ட சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியமும் அவரசரமும்

படம் | DAILY NEWS ‘மிருசுவில் படுகொலைகள்’ என அறியப்பட்ட வழக்கில் மேல் நீதிமன்ற ட்ரயல் அற் பாரின் அண்மைய குற்றத் தீர்ப்பும் மற்றும் சார்ஜன்ட் சுனில் ரட்னாயக்கவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் தீவிரத் தேசியவாத சிங்கள பௌத்த கும்பல்களின் முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஆவேசமான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

“ஒற்றையாட்சியை தாண்டிவருவாரா மைத்திரிபால? என்ற கட்டுரைக்கான பதில் கட்டுரை

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS குமாரவடிவேல் குருபரனின் “ஒற்றையாட்சியை தாண்டி வருவாரா மைத்ரிபால?” எனும் தலைப்பின் கீழ் ஓர் கட்டுரை வெளியானது. இதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறுதலும் ஊடக சுதந்திரமும்

படம் | Photo, Lakruwan Wanniarachchi, GETTYIMAGES உலகின் பல பாகங்களிலே ஊடக சுதந்திர தினமானது தமது ஊடகப்பணியை ஆற்றும்போது கொலையுண்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதால் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அப்படிப் பலியானவர்களின் தொகையானது எனது பேச்சிலோ இப்படியான ஒரு நிகழ்விலோ குறிப்பிட்டுச் சொல்லிமுடியாதபடிக்கு அதிகமானதாகும். இங்கு…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நிலைமாற்று நீதிக்கான ஐ.நா. நிபுணரின் அறிக்கையும் தமிழரின் நீதிப் பயணமும்

படம் | INFOLIBRE மனித உரிமை குற்றங்களையிட்ட உண்மை, நீதி ஆகிய விடயங்களிலே ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் பப்லோ டீ கிறீப் என்பவர் ஏப்ரல் முதல் வாரத்திலே இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு அண்மையிலே அந்த விஜயம் தொடர்பான தனது அவதானிப்புக்களை வெளியிட்டிருந்தார்….