அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பாக்க முயற்சி: உண்மையில் நடப்பதென்ன?

படம் | Eranga Jayawardena Photo, Sangam அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படம் | TAMIL GUARDIAN யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக எனது கருத்துப் பகிர்வு. ஒன்று – தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு மற்றைய அடையாளங்களுக்கும் அதன் வெளிப்படுத்தல்களிற்கும் இடமளிக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. இதனைத் தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…

இனப் பிரச்சினை, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேசம், ஜனாதிபதித் தேர்தல் 2015, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜெனீவா அறிக்கை: சொல்வதும் இனி நடக்கப் போவதும்

படம் | SELVARAJA RAJASEGAR Photo ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தால் மார்ச் 2014 இலிருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பிரதான உள்ளடக்கத்தில் பொதுவில் பெரிய ஆச்சரியங்கள் இல்லை. ஏற்கனவே, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை கூடுதல்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

உள்ளகப் பொறிமுறை மூலமாக விசாரணையைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

உள்ளகப் பொறிமுறை மூலம் விசாரணை நடத்துவோம் என்ற வாக்குறுதி மார்ச் 2015இல் அறிக்கை வெளிவராமல் இருப்பதற்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானதாகும். தான் அறிக்கையை தள்ளிப் போட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலையுற்றிருப்பார்கள் என்பதை தான் உணர்வதாக கூறிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

“ஒற்றையாட்சியைத் தாண்டி வருவாரா சிறிசேன?”: தொடரும் விவாதம்

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS ஒற்றையாட்சியை தாண்டி வருவேன் என மைத்திரிபால கூட்டமைப்பிற்கு உறுதியளித்தது உண்மையா? என்ற எனது ஜூன் 22, 2015 திகதிய கட்டுரைக்கு நிறான் அங்கிற்றல் ஜூன் 29, 2015 அன்று பதில் அளித்திருந்தார். அவரது பதிலுக்கான…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம்

ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என சிறிசேன தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு உறுதியளித்தது உண்மையா?

படம் | AP Photo/Eranga Jayawardena, FOX NEWS 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையே…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் உண்மையில் சாதித்தது என்ன?

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையை ஜனநாயகம் மீளக் கொண்டு வரப்படுவதற்கான ஆரம்பமாக கொழும்பு குதூகலிக்கின்றது. ஜனநாயகம் தொடர்பான குறுங்காலப் பார்வைகள் இத்தகைய கொண்டாட்டங்களை சாத்தியப்படுத்துகின்றன. எந்தளவிற்கு கொழும்பின் மேட்டுக்குடியும் மத்திய தரவர்க்கமும் தனது ஜனநாயகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டு விட்டன என்பதற்கு இந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

அரசியலமைப்புச் சீர்திருத்தம்: தமிழ்த்தரப்பு இனி செய்ய வேண்டியதென்ன?

படம் | DAILY NEWS 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ ஒன்றில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்று…

அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்

படம் | srilankaguardian செப்டெம்பர் 25, 2014 அன்று ஐ.நா. பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் ஆற்றிய உரையில் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தியமையை வடக்கிற்கு ஜனநாயகம் திரும்பியமைக்கான சான்றாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். தமிழர்களுக்கு ஜனநாயக அதிகாரம் வழங்கிவிட்டேன்…